இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
தொழில்அதிபர் மற்றும் படத்தயாரிப்பாளரான வருண்மணியனை திருமணம் செய்ய இருக்கிறார் த்ரிஷா. கடந்த மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துவிட்டது. வருண்மணியன் பல ஆயிரம் கோடி சொத்துக்களை வைத்திருப்பவர். எனவே திருமணத்துக்குப் பிறகு த்ரிஷா நடிக்கக்கூடாது என்று வருண்மணியனின் குடும்பத்தார் கண்டிஷன் போட்டுள்ளார்கள். அதற்கு த்ரிஷாவும் அவரது அம்மாவும் அரம்பத்தில் தயங்கி உள்ளனர். பிறகு அந்த கண்டிஷனுக்கு உடன்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருமணத்துக்கு முன் முடிந்தளவுக்கு தன்னைத் தேடிவரும் படங்களை ஒப்புக்கொண்டு நடிப்பது என்று முடிவு செய்துள்ள த்ரிஷா தற்போது நான்கைந்து படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிக்கும் அப்பாடக்கர் படமும் ஒன்று. தற்போது பொள்ளாச்சியில் அப்பாடக்கர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தன்னுடைய போர்ஷன் முடிந்த பிறகு சென்னைக்கு திரும்பாமல், பொள்ளாச்சியிலேயே தங்கிவிட்டார் த்ரிஷா. தன்னுடைய ப்ரண்ட்ஸ் மற்றும் வருண்மணியனை பொள்ளாச்சிக்கு வரவழைத்த த்ரிஷா பொள்ளாச்சியை சுற்றியுள்ள வால்பாறை போன்ற இடங்களுக்கு ஜாலி டூர் சென்றுள்ளார்.