ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
நடிகைகள் வளர்ந்து விட்டாலே நிமிர்ந்த நிலையில் தான் இருப்பார்களே தவிர குனிந்து பார்க்க மாட்டார்கள். இந்த விதி விளக்குக்கு தற்போது நயன்தாரா ஆளாகி உள்ளார். தமிழில் எல்லா ஹீரோக்களுடனும் கட்டிப்பிடித்து டூயட் பாடியாகி விட்டது. இனி தனித்து ஹீரோயன் முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என முடீவு எடுத்துள்ளார். இதனால் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் நாயகிக்கு முக்கியத்துவம் இருந்தால் உட்கார்ந்து பேசலாம் என்று கேட் போட்டு விடுகிறாராம். தற்போது நானும் ரவுயாகிட்டேன் படத்தல் வாய் பேச முடியாத கேரட்டரில் நடிக்கிறார். நாயகன் விஜய் சேதுபதி. தனுஷ் தயாரிக்கிறார். ஏற்கனவே ஜோதிகா இப்படிப்பட்ட கேரக்டரில் நடித்து பேசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான பயிற்சி எடுத்து வருகிறார் நயன்.