போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
மைனா, கும்கி படங்களுக்குப்பிறகு பிரபுசாலமன் இயக்கியுள்ள படம் கயல். இந்த படத்தில் மைனாவில் அமலாபாலுக்கு, கும்கியில் யானைக்கு முக்கியத்துவம் கொடுத்தது போன்று கயலாக நடித்திருக்கும் ஆனந்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் பிரபுசாலமன். அதோடு, தனது முந்தின படங்கள் மெகா ஹிட்டாகியிருப்பதால் இந்த படத்துக்கு இன்னும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால், அதிக பிரமாண்டத்தை இப்படத்தில் புகுத்தியிருக்கிறார் அவர்.
முக்கியமாக சுனாமி சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருப்பதால், சுனாமி சுழன்றடிக்கும் காட்சிகளுக்காக கடல் போன்ற ஒரு தொட்டியை உருவாக்கி அதற்குள் தண்ணீரை நிரப்பி அதில் சுனாமியில் சிக்கியவர்கள் சிக்கித்தவிப்பது போன்று படமாக்கியிருக்கிறாராம். அப்போது,, படத்தின் நாயகியான ஆனந்தியைத்தான் தண்ணீருக்குள் வைத்து பல நாட்களாக படமாக்கினாராம்.