இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
ஆஸ்கர் பிலிம்ஸ் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமலை வைத்து தயாரித்த படம் தசாவதாரம். அப்படத்தின் ஆடியோ விழாவுக்கு ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானை சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னையிலுள்ள நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
அதையடுத்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஐ படத்தின் ஆடியோ விழாவுக்கு இன்னொரு ஹாலிவுட் நடிகரான அர்னால்டை அழைத்து வந்து அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது ஆஸ்கர் பிலிம்ஸ். இதில், ஜாக்கிசான் வந்த விழாவில் ஆடியோ வெளியீடு நடப்பது வரை அவர் மேடையிலேயே இருந்தார். ஆனால்,. ஐ பட விழாவுக்கு வந்திருந்த அர்னால்டோ பாதி விழா நடந்து கொண்டிருந்தபோதே வெளியேறி விட்டார்.
இந்த நிலையில், ஐ படத்தின் தெலுங்கு, இந்தி ஆடியோ விழாக்களும் விரைவில் நடைபெறவிருக்கிறது. இதில் அக்டோபர் 2-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெறும் தெலுங்கு ஆடியோ விழாவில் ஜாக்கிசான் கலந்து கொள்கிறாராம்.
அதையடுத்து மும்பையில் நடைபெறும் இந்தி ஆடியோ விழாவுக்கு ஹாலிவுட்டின் இன்னொரு பிரபல நடிகரான சில்வெஸ்டர்.