போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
'பிராணிகள் நல அமைப்பில், த்ரிஷா அங்கம் வகித்து வருவதைத் தொடர்ந்து, ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் ஹன்சிகா. இவர்களைப் பார்த்து இப்போது, 'ஆடுகளம்' டாப்சிக்கும், சமூக சேவைசெய்யும் எண்ணம் தலை துாக்கியுள்ளது.இயற்கையை பாதுகாக்கும் பசுமை இயக்க அமைப்பில், தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தன் வீட்டை சுற்றி, மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வரும் டாப்சி, 10 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் மரம் வளர்க்கவும் திட்டமிட்டுள்ளார். மேலும், புவி வெப்பமயமாவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளார்.