‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ரஜினி ஒரு படத்தை முடித்து விட்டார் என்றால், அடுத்து அவர் நடிக்கப் போகும் புதிய படம் பற்றிய செய்திகளை, ஊடகங்கள் யூகிக்க துவங்கி விடுவது, வாடிக்கையாகி விட்டது. தற்போது அவர், கோச்சடையானை முடித்து விட்டதால், அடுத்து நடிக்கும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவதாக, செய்திகள் பரவின.ஆனால், கே.எஸ்.ரவிக்குமார் இதை மறுத்துள்ளார். ரஜினியின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை. நான் ஈ படத்தில் வில்லனாக நடித்த, கன்னட நடிகர் சுதீப்பை வைத்து தான், ஒரு படம் இயக்குகிறேன் என்று தன் நிலையை உறுதிபடுத்தியுள்ளார்.