பிளாஷ்பேக்: 200 படங்களில் ஒரேஒரு படத்தில் மட்டும் ஹீரோயினாக நடித்தவர் | அரசன் படத்தில் சிம்பு ஜோடி யார் | வேல்ஸ் வசமான ஈவிபி : புதிய பிலிம் சிட்டியை திறந்து வைக்கும் நிர்மலா சீதாராமன் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த ராஜேஷ் | எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் மூலம் இயக்குனர் ஆன ப்ராங்க் ஸ்டார் ராகுல் | ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்கள் அறிவிப்பு | கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு | 100 முறை ஆர்ஆர்ஆர் பார்த்தேன் : ராம்சரணின் வீட்டிற்கே வந்து நெகிழ்ந்த ஜப்பான் ரசிகை | நடிகை ஹேமா மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து | படம் ரிலீஸ் : சிறையில் இருந்தபடி ரசிகர்களுக்கு நடிகர் தர்ஷன் கோரிக்கை |

மோகன்லால், நிவின்பாலி மற்றும் மோகன்லாலின் மகன் பிரணவ் மூவரும் சமீபத்தில் தனி விமானம் ஒன்றில் ஒன்றாக பயணித்தது குறித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது. இந்த புகைப்படத்தை நடிகர் நிவின்பாலி பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியான பயணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இவர்கள் இப்படி பயணம் மேற்கொண்டது சென்னையில் ஜியோ ஹாட்ஸ்டார் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக என்று தெரிய வந்துள்ளது. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று நிவின்பாலி நடித்துள்ள சர்வம் மாயா திரைப்படமும், மோகன்லால் நடித்துள்ள விருஷபா திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது என்பதும், அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் இவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.