நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் மற்றும் பலர் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இப்படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு நவம்பர் 15ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட விழாவில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் சற்று முன் படத்தின் புதிய அப்டேட் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் ராஜமவுலி. “மூன்று பேருடனும் செட்-ல் க்ளைமாக்ஸ் ஷூட் நடக்கும் போது, 'GlobeTrotter' நிகழ்ச்சியைச் சுற்றி இன்னும் அதிகமான தயாரிப்புகள் நடக்கின்றன, ஏனெனில் நாங்கள் இதுவரை செய்ததை விட மிக அதிகமான ஒன்றை முயற்சிக்கிறோம்... நவம்பர் 15 அன்று நீங்கள் அனைவரும் அதை அனுபவிக்க காத்திருக்க என்னால் முடியவில்லை. அதற்கு முன்னதாக, உங்கள் வாரத்தை இன்னும் சில விஷயங்களால் நிரப்புகிறோம். இன்று முதலில் பிரித்வியின் லுக்...” எனக் குறிப்பிட்டுள்ளார்.