‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் | ‛ஐ யம் கேம்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | மற்றுமொரு வெற்றி, கடவுளுக்கு நன்றி சொன்ன திரிஷா | ‛திரிஷ்யம் 3' - முதல் காட்சியிலேயே தவித்த ரசிகர்கள் | ஆகஸ்ட் மாதம் துவங்கும் மணிரத்னம், விஜய் சேதுபதி படம் | திகில் முதல் காமெடி வரை.... வரிசைக் கட்டும் ஓடிடி ரிலீஸ்...! |

‛அமரன்' படத்தை அடுத்து ஹிந்தியில் ‛ஏக் தின்' என்ற படத்தில் நடித்த சாய் பல்லவி, தற்போது ‛ராமாயணா' படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் சீதை வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பிரபாஸின் ‛கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தில் சாய் பல்லவி நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்திருந்த தீபிகா படுகோனே அப்படத்திலிருந்து வெளியேறுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக கல்கி- 2 படத்தில் நடிப்பதற்கு சாய் பல்லவி இடத்தில் இயக்குனர் நாக் அஸ்வின் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும், கல்கி- 2 படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அடுத்த ஆண்டு தொடங்கும் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.




