ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தில் ஆனந்தி ஹீரோயினாக நடித்தார். அடுத்து அவர் இயக்கிய மாமன்னன் படத்தில் கீர்த்திசுரேஷ் ஹீரோயின். ஆனால், இந்த படங்களில் முதலில் நடிக்க இருந்தவர் அனுபமா பரமேஸ்வரன் தானாம். அவர் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போக, இவர்கள் நடித்து இருக்கிறார்கள். இதை அனுபமாவே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
இப்போது விக்ரம் மகன் துருவ்வை வைத்து மாரி செல்வராஜ் இயக்கி உள்ள ‛பைசன்' படத்தில் அனுபமா பரமேஸ்வரன் தான் ஹீரோயின். இதில் அவர் தென் மாவட்டத்து பெண்ணாக நடிப்பதாக தகவல். முதல் 2 படங்களில் வாய்ப்பை தவறவிட்ட அனுபமா 3வது படத்தில் பிடித்து இருக்கிறார். இதற்குமுன்பு தனுசுடன் கொடி, பிரதீப் ரங்கநாதனுடன் டிராகன் ஆகிய தமிழ் படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.