கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு |
தெலுங்கு சினிமாவில் 'கப்பர் சிங், டி.ஜே, மிஸ்டர் பச்சான்' போன்ற மாஸ் மசாலா படங்களை இயக்கி பெயர் பெற்றவர் ஹரிஷ் ஷங்கர். தற்போது இவர் பவன் கல்யாணை வைத்து 'உஸ்தாத் பகத் சிங்' படத்தை இயக்கி வருகிறார்.
இதையடுத்து ஹரிஷ் ஷங்கர் தில் ராஜூ தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்திற்கு புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளார் என உறுதியாகியுள்ளது. பெரும்பாலும் விஜய் தேவரகொண்டா கதை களத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடிப்பார். ஆனால், இந்த முறை முழு நீள ஆக்சன் மசாலா படத்தில் இறங்கி நடிக்கவுள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.