தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
'தக்லைப்' விமர்சனங்கள், தன் கேரக்டர் மீதான பார்வை, கேலி, கிண்டல்கள் குறித்து திரிஷா இன்றுவரை நேரடியாக, மறைமுகமாக பதில் அளிக்கவில்லை. இன்னமும் திரிஷாவுக்கு தமிழில் எழுத, படிக்க தெரியாது. அதனால், பல சோஷியல் மீடியா விமர்சனங்கள் அவர் பார்வைக்கு போகவில்லை. மற்ற சில விமர்சனங்களை அவர் பார்வைக்கு போகவிடாமல் தடுத்துவிட்டார்களாம். அடுத்து சூர்யா ஜோடியாக 'கருப்பு' படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. அந்த படம் ஹிட்டானால் அனைத்து மைனசும் மறைந்துவிடும். வெற்றி மட்டுமே பேசப்படும் என திரிஷா தரப்பு நம்புகிறது. திரிஷாக்கு தனி மேனேஜர், பிஆர்ஓ டீம், சோஷியல் மீடியா அட்வைஸர் கிடையாது. பல ஆண்டுகளாக இந்த அனைத்து பணிகளையும் வெற்றிகரமாக பார்த்து வருபவர் அவர் அம்மா உமா கிருஷ்ணன்தான்.