எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் | 400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? | 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை |
'தக்லைப்' விமர்சனங்கள், தன் கேரக்டர் மீதான பார்வை, கேலி, கிண்டல்கள் குறித்து திரிஷா இன்றுவரை நேரடியாக, மறைமுகமாக பதில் அளிக்கவில்லை. இன்னமும் திரிஷாவுக்கு தமிழில் எழுத, படிக்க தெரியாது. அதனால், பல சோஷியல் மீடியா விமர்சனங்கள் அவர் பார்வைக்கு போகவில்லை. மற்ற சில விமர்சனங்களை அவர் பார்வைக்கு போகவிடாமல் தடுத்துவிட்டார்களாம். அடுத்து சூர்யா ஜோடியாக 'கருப்பு' படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. அந்த படம் ஹிட்டானால் அனைத்து மைனசும் மறைந்துவிடும். வெற்றி மட்டுமே பேசப்படும் என திரிஷா தரப்பு நம்புகிறது. திரிஷாக்கு தனி மேனேஜர், பிஆர்ஓ டீம், சோஷியல் மீடியா அட்வைஸர் கிடையாது. பல ஆண்டுகளாக இந்த அனைத்து பணிகளையும் வெற்றிகரமாக பார்த்து வருபவர் அவர் அம்மா உமா கிருஷ்ணன்தான்.