'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் | ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது! யாரை சொல்கிறார் தனுஷ்? | ராஜா சாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு : டிச., 5ல் வெளியாகிறது | கமல் மன்னிப்பு கேட்கவில்லை; வேதனை அளிப்பதாக கடிதம் - கர்நாடகாவில் தக்லைப் ரிலீஸ் ஒத்திவைப்பு |
நடிகர் பரத் 2000மாவது காலகட்டத்தில் பிரபல நடிகராக வலம் வந்தார். அதன் பின்னர் தொடர் தோல்விகளால் அவரது பட வாய்ப்பு குறைந்தது. இருப்பினும் அவரது நடிப்பில் வெளிவந்த காளிதாஸ், மிரள் போன்ற படங்கள் அவருக்கு கம்பேக் படங்களாக அமைந்தன. இதனால் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய் மில்டன், ரப் நோட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்கும் புதிய படத்தில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் ராஜ் தருண் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. இது கோலி சோடா படங்களின் தொடர்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் பாடகர் பால் டப்பா, நடிகர் ஆரி ஆகியோர் இணைந்தனர். தற்போது நடிகர் பரத் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.