‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
தமிழில் ‛தனி ஒருவன், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம்' உள்ளிட்ட பல வெற்றி படங்களை தந்தவர் மோகன் ராஜா. கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான 'வேலைக்காரன்' படத்திற்கு பிறகு 8 வருடங்கள் கடந்த நிலையில் மோகன் ராஜா இன்னும் அடுத்து தமிழில் படத்தை இயக்கவில்லை.
இதற்கிடையில் 'தனி ஒருவன் 2' உருவாகுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். தற்போது இதில் ஏற்படும் ஒரு சில காரணங்களால் மோகன் ராஜா சமீபத்தில் நடிகர் சிம்புவை சந்தித்து புதிய கதை ஒன்றைக் கூறியுள்ளார். இதற்கான தயாரிப்பாளர் தேடும் பணியில் சிம்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.