காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
‛96' பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‛மெய்யழகன்' படம் நல்ல விமர்சனங்களை பெற்ற அளவிற்கு வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. கடந்த சில மாதங்களாக இவர் ‛96' இரண்டாம் பாகத்திற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார்.
சமீபத்தில் பிரேம் குமார் நடிகர் விக்ரமை சந்தித்து புதிய படத்திற்கான கதை ஒன்றைக் கூறியுள்ளார். இந்த கதை விக்ரமிற்கு பிடித்துள்ளதால் தற்போது இதன் பணிகள் அடுத்த கட்டத்திற்கு நகரும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.