நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
விஷாலை வைத்து வீரமே வாகை சூடும் படத்தை இயக்கியவர் தூ.பா. சரவணன். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகர் ஆதியை வைத்து புதிய படம் ஒன்றை இவர் உருவாக்கி வருகிறார். இது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. இதற்கு 'டிஸ்கோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது இந்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் மிஷ்கின் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மாவீரன் படத்தை பார்த்த பிறகு இந்த படத்தில் நடிக்க மிஷ்கின் அழைக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அனேகமாக படத்தில் இவர் வில்லனாக நடிக்கலாம் என தெரிகிறது.