பிரியதர்ஷன், அக்ஷய் குமார் படத்தில் விலகிய நடிகர் மீண்டும் இணைந்தார் | மம்முட்டியை விட கிரேஸ் ஆண்டனிக்கு கதை சொல்ல தான் அதிக நேரம் பிடித்தது : இயக்குனர் ராம் | இயக்குனர் ரஞ்சித் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை தள்ளுபடி செய்த கர்நாடக நீதிமன்றம் | பிரேமலு இயக்குனரின் படத்தில் இணைந்த நிவின்பாலி, மமிதா பைஜூ : பஹத் பாசில் தயாரிக்கிறார் | என் படத்திற்கு ‛ஜானகி' டைட்டிலை அனுமதித்த சென்சார், சுரேஷ்கோபி படத்தை எதிர்ப்பது ஏன்? இயக்குனர் ஆதங்கம் | சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் |
விஷாலை வைத்து வீரமே வாகை சூடும் படத்தை இயக்கியவர் தூ.பா. சரவணன். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகர் ஆதியை வைத்து புதிய படம் ஒன்றை இவர் உருவாக்கி வருகிறார். இது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. இதற்கு 'டிஸ்கோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது இந்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் மிஷ்கின் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மாவீரன் படத்தை பார்த்த பிறகு இந்த படத்தில் நடிக்க மிஷ்கின் அழைக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அனேகமாக படத்தில் இவர் வில்லனாக நடிக்கலாம் என தெரிகிறது.