சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' |
விஷாலை வைத்து வீரமே வாகை சூடும் படத்தை இயக்கியவர் தூ.பா. சரவணன். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகர் ஆதியை வைத்து புதிய படம் ஒன்றை இவர் உருவாக்கி வருகிறார். இது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. இதற்கு 'டிஸ்கோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது இந்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் மிஷ்கின் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மாவீரன் படத்தை பார்த்த பிறகு இந்த படத்தில் நடிக்க மிஷ்கின் அழைக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அனேகமாக படத்தில் இவர் வில்லனாக நடிக்கலாம் என தெரிகிறது.