வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

கேம் சேஞ்சர் படத்தை அடுத்து தற்போது புச்சிபாபு சனா இயக்கும் ‛பெத்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். இதில் அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் லண்டன் சென்றுள்ள ராம் சரண், மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் தனது மெழுகு சிலையை பார்வையிட்டார். இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ராம் சரணியின் ஸ்டைலான தோற்றம் ரசிகர்களை கவர்ந்தது. அப்போது அவரை சந்தித்த இங்கிலாந்து ரசிகர்கள் அவருக்கு ஒரு கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்ட ராமச்சரண் அதில் கையெழுத்திட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. விரைவில் நாடு திரும்பும் ராம்சரண், பெத்தி படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ளப் போகிறார்.




