நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

அஜித் குமார் நடித்து தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டியிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் இரண்டாம் வாரம் முடிவிலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ரசிகர்களையும் தாண்டி பொதுவான சினிமா ரசிகர்களையும் இந்த திரைப்படம் வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டும் இந்த திரைப்படம் கடந்த 11 நாட்களில் கிட்டத்தட்ட 150 கோடியை நெருங்கியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 260 கோடியை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் நடித்த படங்களிலேயே தமிழகத்தில் அதிக வசூல் பெற்ற திரைப்படமாக இந்த குட் பேட் அக்லி அமைந்துள்ளது. மேலும் கோடை விடுமுறை இருப்பதால் இந்த படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க கூடும் என்பதே தமிழகத்தில் உள்ள பல திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக நிலவுகிறது.