அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? |
விஜய்யுடன் நடித்த 'கோட்' படத்திற்கு பிறகு தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா. மேலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் தனது மகன் ரிஷி ராகவேந்தருடனான கான்சர்ட் ஒன்றில் நடனமாடிய வீடியோவை வெளியிட்டிருந்த பிரபுதேவா, விரைவில் தனது மகனை சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் செய்யப் போகிறார்.
இந்த நிலையில் நேற்று திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலுக்கு தனது மனைவி, குழந்தையுடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் பிரபுதேவா. அப்போது அங்கு கூடிய ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று உள்ளார் பிரபுதேவா. அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.