லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் | ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி : மன்னிப்பு கேட்டு அறிக்கை | கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? |

விஜய்யுடன் நடித்த 'கோட்' படத்திற்கு பிறகு தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா. மேலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் தனது மகன் ரிஷி ராகவேந்தருடனான கான்சர்ட் ஒன்றில் நடனமாடிய வீடியோவை வெளியிட்டிருந்த பிரபுதேவா, விரைவில் தனது மகனை சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் செய்யப் போகிறார்.
இந்த நிலையில் நேற்று திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலுக்கு தனது மனைவி, குழந்தையுடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் பிரபுதேவா. அப்போது அங்கு கூடிய ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று உள்ளார் பிரபுதேவா. அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.