100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
கடந்தாண்டு விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கினார் வெங்கட்பிரபு. இதன்பின் இவரது அடுத்த படம் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன், அக்ஷய் குமார் போன்ற நடிகர்களுடன் வெங்கட் பிரபு பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன.
இந்த நிலையில் வெங்கட் பிரபு ஹிந்தியில் படம் இயக்குவதற்காக சில மாதங்களாக அக்ஷய் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இப்போது அக்ஷய் குமார் இவர் இயக்கத்தில் நடிக்கிறேன் என கூறி உள்ளாராம். அதேசமயம் அவர் கைவசம் உள்ள படங்களை முடித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க 10 மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.