'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
லண்டனில் பிறந்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ருக்சார் தில்லான். தற்போது தெலுங்கில் தில்ருபா என்ற படத்தில் கிரண் அப்பாவரம் ஜோடியாக நடித்துள்ளார். வஸ்வா கருண் இயக்கி உள்ளார். இப்படம் மார்ச் 14ல் வெளியாகிறது.
இப்பட விழாவில் பேசிய ருக்சார், ‛‛நான் யாரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. ஆனால் சில போட்டோகிராபர்கள் என் அனுமதியின்றி போட்டோ எடுக்காதீங்க என சொன்னாலும் எடுக்கிறார்கள். நான் மேடையில், வெளியிடங்களில் அசவுகரியமாக உணர்ந்தாலும் அதையே செய்கிறார்கள். எனக்கு இது பிடிக்கவில்லை, இதை யாரும் தவறாக எடுக்க வேண்டாம்'' என்றார்.