இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்து தமிழ் நேயர்களின் கிரஷாகா மாறியவர் ஷபானா. தொடர்ந்து மிஸ்டர் மனைவி தொடரிலும் ஹீரோயினாக நடித்து வந்த ஷபானா திடீரென அந்த தொடரிலிருந்து பாதியிலேயே விலகிவிட்டார். அதன்பின் சீரியல்கள் எதிலும் கமிட்டாகாத அவர், இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்திய புகைப்படங்களில் அவர் ரொம்பவே மாறியிருக்கிறார். புஷு புஷு கண்ணங்களுடன் குஷ்பு போல இருந்தவர், ஒட்டிய கண்ணங்களுடன் வேறொரு பெண்ணை போல் காட்சியளிக்கிறார். தற்போது அவரது புகைப்படங்களை பார்க்கும் பலரும் ஷபானா அக்கவுண்டில் யார் இந்த புதுப்பெண் என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.