வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் போர் தொழில் பட இயக்குனர்! | ஆறு மாதத்திற்கு முன்பே சம்பளம் தந்த கமலுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் | ரூ. 25 கோடி வசூலைக் எட்டிய குடும்பஸ்தன் படம்! | தனுஷ், தமிழரசன் பச்சமுத்து படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! | ‛‛எந்த விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன்'' - நடிகர் யோகி பாபு விளக்கம் | சினேகனின் குழந்தைகளுக்கு பெயர்சூட்டிய கமல்ஹாசன் | 5 வருட காதலை வெளிப்படையாக அறிவித்த அருண் - அர்ச்சனா | சிம்பு 51வது படம் ‛மன்மதன்' பாணியில் உருவாகிறதா? |
நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வித்தியாசமான கதை களங்கள் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இது அல்லமால் இப்போது ஹிந்தி மொழி படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
தற்போது சாய் பல்லவி அளித்த பேட்டி ஒன்றில் அவரின் பள்ளி பருவத்தை நினைவுகூர்ந்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, "நான் பள்ளி பருவத்தில் வகுப்பை கட் அடித்து ஆடிட்டோரியத்தில் தான் நடன பயிற்சியில் ஈடுபடுவேன். நான் வகுப்பில் இல்லாதது எனது ஆசிரியர்களுக்கு தெரியும். ஆனாலும், எனது முயற்சி தெரிந்து என்னை கண்டித்தது இல்லை. இளம் வயதிலேயே மேடை பயம் என்பது எனக்கு இல்லாமல் போனதுதான் நான் இந்த நிலைக்கு வந்ததற்கு காரணமென்று நினைக்கிறேன்" என சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.