தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை | கண்ணப்பா சம்பள விஷயத்தில் விஷ்ணு மஞ்சுவை மிரட்டிய மோகன்லால், பிரபாஸ் |
வெள்ளித்திரை நடிகையான நளினி தற்போது சின்னத்திரையில் பல சீரியல்களில் கலக்கி கொண்டு வருகிறார். சில காலத்திற்கு முன் வெள்ளித்திரையிலும் வாய்பிழந்து தவித்த அவர் குட்டி பத்மினி தயாரித்த கிருஷ்ணதாசி சீரியல் தான் தனக்கு மறுபிறவி தந்ததாக கூறியிருக்கிறார். கிருஷ்ணதாசி தொடர் அந்த நேரத்தில் பலருக்கும் பேவரைட்டான தொடராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் வாழ்க்கையில் பல கடினமான சூழலில் அவதிப்பட்டு வந்த நளினிக்கு கிருஷ்ணதாசி சீரியல் தான் சின்னத்திரையில் நல்லதொரு அறிமுகத்தை கொடுத்தது. அப்போது முதல் இப்போது வரை சீரியல்களில் மிகவும் பிரபலமாக நடித்து வரும் நளினி, கிருஷ்ணதாசி தொடரில் தனக்கு வாய்ப்பளித்த குட்டி பத்மினிக்கு பலமுறை தனது நன்றியினை காணிக்கையாக்கியுள்ளார்.