22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் ஹிந்தியில் ராமாயணக் கதையில் நடிக்கிறார். சாய் பல்லவி பொதுவாகவே கடவுள் நம்பிக்கை அதிகம் உடையவர். அதிலும் தற்போது ராமாயணம் கதையில் சீதையாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சாய்பல்லவி வாரணாசியில் உள்ள அன்னபூரணி தேவி கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு கழுத்தில் மாலை அணிந்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அவருக்கு கோவிலில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக கங்கை கரையில் நடந்த ஆரத்தி நிகழ்விலும் பங்கேற்று வழிபட்டார். இதுதொடர்பான போட்டோக்கள் வலைதளங்களில் வைரலானது.