டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் ஹிந்தியில் ராமாயணக் கதையில் நடிக்கிறார். சாய் பல்லவி பொதுவாகவே கடவுள் நம்பிக்கை அதிகம் உடையவர். அதிலும் தற்போது ராமாயணம் கதையில் சீதையாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சாய்பல்லவி வாரணாசியில் உள்ள அன்னபூரணி தேவி கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு கழுத்தில் மாலை அணிந்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அவருக்கு கோவிலில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக கங்கை கரையில் நடந்த ஆரத்தி நிகழ்விலும் பங்கேற்று வழிபட்டார். இதுதொடர்பான போட்டோக்கள் வலைதளங்களில் வைரலானது.