என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் ஹிந்தியில் ராமாயணக் கதையில் நடிக்கிறார். சாய் பல்லவி பொதுவாகவே கடவுள் நம்பிக்கை அதிகம் உடையவர். அதிலும் தற்போது ராமாயணம் கதையில் சீதையாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சாய்பல்லவி வாரணாசியில் உள்ள அன்னபூரணி தேவி கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு கழுத்தில் மாலை அணிந்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அவருக்கு கோவிலில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக கங்கை கரையில் நடந்த ஆரத்தி நிகழ்விலும் பங்கேற்று வழிபட்டார். இதுதொடர்பான போட்டோக்கள் வலைதளங்களில் வைரலானது.