தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த தொடர் 'எதிர்நீச்சல்'. பல்வேறு தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இந்த தொடரில் பாட்டி கதாபாத்திரம் முதல் குழந்தை வரை அனைவருக்கும் தனித்துவமான இடமிருந்தது. அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக நடித்த தாராவுக்கும் அதிக பாராட்டுகள் கிடைத்தது. தற்போது 'எதிர்நீச்சல் சீசன் 2' விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், அதில் பல நடிகர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதில் குழந்தை தாராவும் ஒருவர்.
இந்நிலையில், குழந்தை தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பக்கத்தில், 'என்னை வேண்டுமென்றே மாற்றிவிட்டார்கள். நான் அழுதும் மனம் இறங்கவில்லை திருச்செல்வம் அங்கிள்' என செல்லமாக புகார் செய்துள்ளார்.




