'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் சூர்யா அவரது 44வது படத்தில் நடித்து முடித்ததைத் தொடர்ந்து தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரின் 45வது படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து சூர்யா 'வாடிவாசல்' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்ததாக மலையாளத்தில் அன்வர், பீஷ்ம பர்வம், வரதன் போன்ற பிரபல படங்களை இயக்கிய அமல் நீரத் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என கூறுகின்றனர். இதன் படப்பிடிப்பை 40 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் இப்படம் உருவாகும் என்கிறார்கள்.