'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி |

சின்னத்திரையிலிருந்து சென்று வெள்ளித்திரையில் கலக்கி வரும் வாணி போஜன், சோஷியல் மீடியா ட்ரோல்களால் அதிகம் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் என பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அவரது பேட்டியில், ''சமூக வலைதள ட்ரோல்களை விட சமூக வலைதளமே ஒரு அழுத்தத்தை கொடுக்கிறது. ஒரு படத்திலிருந்து தூக்கிவிட்டால் ஏன் உங்களை தூக்கிவிட்டார்கள் என துக்கம் விசாரிப்பது போல் கேட்பார்கள். வெளிநாடு சென்று போட்டோ போட்டால் படங்கள் இல்லை என்று சொல்வார்கள்.
நட்பு ரீதியில் நடிகருடன் படம் எடுத்தால் அதையும் ட்ரோல் செய்வார்கள். சில சமயம் முகத்தை கட் செய்துவிட்டு ஆபாசமாக பயன்படுத்துவார்கள். அதையும் மக்கள் நம்பிவிடுவார்கள். இந்த மாதிரியான ட்ரோல்களால் ஹீரோக்களை விட ஹீரோயின்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்,'' என்றார்.