மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் | நாகசைதன்யா - சோபிதா குறித்து அவதூறு : மகளிர் ஆணையத்தில் மன்னிப்பு கேட்ட ஜோதிடர் | இரண்டு வருடம் முடிவதற்குள்ளேயே விவாகரத்தை அறிவித்த அபர்ணா வினோத் | ஜன., 26ல் விஜய் 69 முதல் பார்வை வெளியாக வாய்ப்பு | ஹனிரோஸ் புகாரில் சிறை சென்ற செல்வந்தருக்கு உதவி செய்த ஜெயில் அதிகாரிகள் சஸ்பெண்ட் | தனது அநாகரிக செயலுக்கு மன்னிப்பு கேட்ட ஜெயிலர் வில்லன் | வீட்டிற்கு பாதுகாப்பை பலப்படுத்தும் சைப் அலிகான் | 'குடும்பஸ்தன்' எனது சொந்தக் கதை : இயக்குனர் சொல்கிறார் |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ள 'புஷ்பா 2' படம் நாளை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படம் 2டி, 3டி, 4டிஎக்ஸ், ஐமாக்ஸ், ஆகிய வடிவங்களில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது '3 டி' ரிலீஸைத் தள்ளி வைத்துள்ளார்களாம்.
படத்தின் வேலைகள் கடைசி நேரம் வரை நடந்ததால் '3 டி' வேலைகளை திட்டமிட்டபடி முடிக்கவில்லையாம். எனவே, ஒரு வாரம் தள்ளி வைத்து அடுத்த வாரம் டிசம்பர் 13ல் '3 டி'யில் வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளார்களாம். பல தியேட்டர்களில் '3 டி'க்கான முன்பதிவு ஏற்கெனவே ஆரம்பமாகிய நிலையில் தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது.
3 டி-யில் படத்தைப் பார்த்து ரசிக்கலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தைத் தந்துள்ளது.