‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
இயக்குனர் செல்வராகவன் தமிழில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி போன்ற பல தரமான படங்களை இயக்கியவர். செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை, என். ஜி. கே, நானே வருவேன் போன்ற படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது.
தற்போது செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தை பிஸியாக இயக்கி வருகிறார். இப்போது செல்வராகவன் அளித்த பேட்டி ஒன்றில் புதுப்பேட்டை 2ம் பாகம் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. இதற்கு அவர் கூறியதாவது, " புதுப்பேட்டை 2ம் பாகத்தின் ஸ்கிரிப்ட் கிட்டத்தட்ட 80 சதவீதங்கள் முடிவடைந்ததுள்ளது. புதுப்பேட்டை 2ம் பாகம் முழுக்க முழுக்க பையன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி நகரும். புதுப்பேட்டை 2ம் பாகத்திற்கான சவால் அதில் உள்ள நட்சத்திரங்களை ஒன்றாக சேர்ப்பது தான். ஆனால், என் உயிர் உள்ளவரை புதுப்பேட்டை 2ம் பாகத்திற்கான உருவாக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுப்பேன் " என தெரிவித்தார்.