ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் போன்ற படங்களை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார். இவர் அடுத்தபடியாக மீண்டும் ரஜினியை வைத்து ஜெயிலர்-2 படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வரும் ரஜினி, அதன்பிறகு ஜெயிலர்-2 படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தை முடித்ததும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஒரு பான் இந்தியா படத்தை இயக்கப் போகிறார் நெல்சன். ஜூனியர் என்டிஆரிடத்தில் கதை சொல்லி ஓகே செய்துவிட்ட அவர், அப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளிலும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.