‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
ஓமஹா (நெபிராஸ்கா) நகரத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்திய நிகழ்வு நடந்தது. நடிகர் ரஜினிகாந்தின் சமீபத்திய படமான "வேட்டையன்" படம் அங்குள்ள திரையரங்கில் வெளியானது. முதல் காட்சியின்போது, ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர். ராகா மியூசிக்கல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரமாண்ட இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்நகரில் உள்ள தமிழர்கள் பெருமளவு இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.