புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
மலையாள சினிமாவின் முன்னணி குணசித்ர நடிகர் ஜாபர் இடுக்கி. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு பல நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது ஜாபர் இடுக்கி மீதும் புகார் கூறப்பட்டுள்ளது.
ஹேமா கமிட்டி பரிந்துரைப்படி சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை கேரள அரசு நியமித்துள்ளது. இந்த குழுவிற்கு இப்போதும் முன்னணியில் இருக்கும் நடிகை ஒருவர் அனுப்பி உள்ளள புகார் மனுவில், ''சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக சென்றபோது ஓட்டல் அறையில் வைத்து ஜாபர் இடுக்கி என்னிடம் தவறாக நடந்து கொண்டார். ஒரு கலை நிகழ்ச்சிக்காக லண்டன் சென்று இருந்தோம். அப்போது நடிகர் பவன் கல்யாண் உள்பட 2 பேருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி ஜாபர் இடுக்கி என்னை கட்டாயப்படுத்தினார்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
விதவிதமான பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டு மேலும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.