தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, பாலிவுட் இயக்குனர் ராஜ் இயக்கிய ‛சிட்டாடல்' என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக ‛ரக்த் பிரம்மாண்ட்' என்ற புதிய வெப் தொடரில் களமிறங்குகிறார். நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 2018ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த 'தும்பத்' படத்தை இயக்கிய ராஹி அனில் பார்வே இயக்குகிறார். ஆதித்யா ராய் கபூர் மற்றும் வாமிகா கபி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த வெப் தொடரின் படப்பிடிப்பை துவங்கியது குறித்து சமந்தா இன்ஸ்டாவில், ‛கனவு காண்பதை நிறுத்தாதீர்கள், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படத்தின் படப்பிடிப்புக்கு வந்ததில் மகிழ்ச்சி,' எனப் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.