அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களின் மூலம் தனது பாணியில் அரசியலை முன்வைத்து படத்தை இயக்கியவர் ராஜூ முருகன். இதையடுத்து ராஜூ முருகன் இயக்கத்தில் வெளிவந்த ஜிப்ஸி, ஜப்பான் ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.
இதன் பிறகு ராஜூ முருகன் இயக்கும் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. எஸ். ஜே. சூர்யாவை சந்தித்து ராஜூ முருகன் கூறிய கதையும் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.
இந்த நிலையில் எந்தவித அறிவிப்பின்றி ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக புதிய படத்தில் நடித்து வருகின்றார். கடந்த சில மாதங்களாக இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கும் என்கிறார்கள்.