தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
சின்னத்திரை செய்திவாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர் சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் நடித்த அவர் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வளர்ந்து வருகிறார். அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், 'மாடர்ன் உடை அணிந்து நடித்தால் சினிமாவில் உயர்ந்து விடலாம் என்று சொல்வதை நான் ஏற்கமாட்டேன். மாடர்ன் உடையில் நடிப்பது தான் மிகவும் சவாலான விஷயம். நான் அவ்வாறு உடை அணிந்து நடிக்கமாட்டேன். இப்போது நான் நடித்து வரும் கதாபாத்திரமே எனக்கு வசதியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நான் மாடர்ன் உடை அணிந்து கிளாமராக நடிப்பதை என் ரசிகர்களும் ஏற்கமாட்டார்கள்' என்று கூறியுள்ளார்.