என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சின்னத்திரை செய்திவாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர் சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் நடித்த அவர் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வளர்ந்து வருகிறார். அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், 'மாடர்ன் உடை அணிந்து நடித்தால் சினிமாவில் உயர்ந்து விடலாம் என்று சொல்வதை நான் ஏற்கமாட்டேன். மாடர்ன் உடையில் நடிப்பது தான் மிகவும் சவாலான விஷயம். நான் அவ்வாறு உடை அணிந்து நடிக்கமாட்டேன். இப்போது நான் நடித்து வரும் கதாபாத்திரமே எனக்கு வசதியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நான் மாடர்ன் உடை அணிந்து கிளாமராக நடிப்பதை என் ரசிகர்களும் ஏற்கமாட்டார்கள்' என்று கூறியுள்ளார்.