அந்த இடத்தில் டாட்டூ? சுந்தரி நடிகைக்கு குவியும் அட்வைஸ் | கோலாகலமாக நடந்து முடிந்த அஷ்வத் - கண்மணி திருமணம் | செப்டம்பர் 20ல் 8 படங்கள் ரிலீஸ்… | மணிமேகலைக்கு குவியும் ஆதரவு! | நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் -2 படத்தின் முக்கிய அறிவிப்பு! | சினிமாவை விட வெளியில் தான் பாதுகாப்பின்மையை உணர்கிறேன்: ஷ்ரத்தா ஸ்ரீநாத் | 18 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் பொம்மரிலு | பிளாஷ்பேக் ; போலீஸ் பெல்டால் தந்தையிடம் அடி வாங்கிய ராம்சரண் | நடிகையின் குற்றச்சாட்டுக்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவித்த நடிகர் ஆசிப் அலி | மெய்யழகன் சண்டைக்காட்சி பற்றி கார்த்தி உடைத்த சஸ்பென்ஸ் |
சின்னத்திரை செய்திவாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர் சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் நடித்த அவர் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வளர்ந்து வருகிறார். அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், 'மாடர்ன் உடை அணிந்து நடித்தால் சினிமாவில் உயர்ந்து விடலாம் என்று சொல்வதை நான் ஏற்கமாட்டேன். மாடர்ன் உடையில் நடிப்பது தான் மிகவும் சவாலான விஷயம். நான் அவ்வாறு உடை அணிந்து நடிக்கமாட்டேன். இப்போது நான் நடித்து வரும் கதாபாத்திரமே எனக்கு வசதியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நான் மாடர்ன் உடை அணிந்து கிளாமராக நடிப்பதை என் ரசிகர்களும் ஏற்கமாட்டார்கள்' என்று கூறியுள்ளார்.