வாழ்ந்த தெருவுக்கு மனோராமா பெயர்: முதல்வருக்கு நடிகர் சங்கம் கடிதம் | சாதாரண மனிதராக என்னை வாழவிடுங்கள் : பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட நடிகை உருக்கம் | சூதாட்ட செயலி வழக்கு : பாலிவுட் நடிகர், நடிகைகள் சொத்துக்கள் முடக்கம் | பிளாஷ்பேக்: விஜயகாந்திற்கு 'புரட்சி கலைஞர்' பட்டம் கொடுத்த எஸ்.தாணு | பிளாஷ்பேக் : மெட்டுக்கு உரிமை கேட்டு வழக்கு: நீதிபதி வழங்கிய அசத்தல் தீர்ப்பு | பிரபல மலையாள நடிகர் சீனிவாசன் காலமானார் | இயக்குனர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை | ஜேசன் சஞ்சயின் ‛சிக்மா' படப்பிடிப்பு நிறைவு : டீசர் டிச., 23ல் வெளியீடு | அப்பா ஆகப் போகிறாரா நாகசைதன்யா? நாகார்ஜுனா கொடுத்த பதில் | பிரிவு பரபரப்புக்கு நடுவே செல்வராகவன் போட்ட பதிவு |

நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா சென்னையில் கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் ஒரு பெண்ணாக மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.
ஆண்ட்ரியாவிடம் மலையாள சினிமாவில் நிலவும் பாலியல் குற்றச்சாட்டு, நீதிபதி ஹேமா கமிஷன் அளித்த அறிக்கை பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் "அதைப்பற்றி என்னிடம் கேட்க வேண்டாம், நோ கமெண்ட்ஸ்" என தெரிவித்தார்.
எப்போதும் தைரியமாக கருத்துக்களை வெளியிடும் ஆண்ட்ரியா இப்படிக் கூறியது ஏமாற்றமாக இருந்தது .