25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கூலி'. அனிரூத் இசையமைக்கும் இப்படத்தில் உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், மாஸ்டர் மகேந்திரன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியானது.
தற்போது இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பபடப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல் கூலி படத்தில் இணைந்துள்ள நடிகர், நடிகைகள் கதாபாத்திரம் பற்றிய அறிவிப்புகளை வெளியிட துவங்கி உள்ளனர்.
அதன்படி சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சக்கப்போடு போட்ட மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த சவுபின் சாஹிர் முதல் முறையாக தமிழில் அறிமுகமாகிறார் என குறிப்பிட்டு தயாள் என்ற வேடத்தில் அவர் நடிப்பதாக தெரிவித்து அவரின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.