''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மகன் எஸ்.பி.சரண் தமிழ், தெலுங்கு மொழியில் பல பாடல்களைக் பாடியுள்ளார். சென்னை 600028, ஆரண்ய காண்டம் ஆகிய படங்களைக் தயாரித்தவர்.
தற்போது இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் எஸ்.பி.சரண். 'அதிகாரம்' எனும் அரசியல் கதை களத்தை கொண்ட வெப் தொடரை இயக்குகிறார். இதில் அதுல்யா ரவி, ஜான் விஜய், அபிராமி, அரவிந்த் ஆகாஷ், வினோதினி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.