ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
எஸ்.ஜே.சூர்யா முதல்முறை இயக்குனராக கடந்த 1999ம் ஆண்டில் நடிகர் அஜித் குமாரை வைத்து 'வாலி' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு விஜய்யை வைத்தும், தன்னை கதாநாயகனாக வைத்தும் சில படங்களை நடித்து இயக்கினார்.
கடந்த சில வருடங்களாக படம் இயக்குவதற்கு இடைவேளை விட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. ஆனாலும், தொடர்ந்து கிடைக்கின்ற மேடைகளில் தன்னை அறிமுகப்படுத்தியதற்காக அஜித்திற்கு நன்றி தெரிவித்து வந்தார் எஸ்.ஜே.சூர்யா.
இன்று எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு என் மென்டார் அஜித் குமாரை சந்தித்தேன் என மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.