'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
எஸ்.ஜே.சூர்யா முதல்முறை இயக்குனராக கடந்த 1999ம் ஆண்டில் நடிகர் அஜித் குமாரை வைத்து 'வாலி' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு விஜய்யை வைத்தும், தன்னை கதாநாயகனாக வைத்தும் சில படங்களை நடித்து இயக்கினார்.
கடந்த சில வருடங்களாக படம் இயக்குவதற்கு இடைவேளை விட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. ஆனாலும், தொடர்ந்து கிடைக்கின்ற மேடைகளில் தன்னை அறிமுகப்படுத்தியதற்காக அஜித்திற்கு நன்றி தெரிவித்து வந்தார் எஸ்.ஜே.சூர்யா.
இன்று எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு என் மென்டார் அஜித் குமாரை சந்தித்தேன் என மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.