23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா |
எஸ்.ஜே.சூர்யா முதல்முறை இயக்குனராக கடந்த 1999ம் ஆண்டில் நடிகர் அஜித் குமாரை வைத்து 'வாலி' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு விஜய்யை வைத்தும், தன்னை கதாநாயகனாக வைத்தும் சில படங்களை நடித்து இயக்கினார்.
கடந்த சில வருடங்களாக படம் இயக்குவதற்கு இடைவேளை விட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. ஆனாலும், தொடர்ந்து கிடைக்கின்ற மேடைகளில் தன்னை அறிமுகப்படுத்தியதற்காக அஜித்திற்கு நன்றி தெரிவித்து வந்தார் எஸ்.ஜே.சூர்யா.
இன்று எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு என் மென்டார் அஜித் குமாரை சந்தித்தேன் என மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.