பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார் | அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கும் படம் 'அமரன்'. நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் படம். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் பற்றிய பயோபிக் படமாக இப்படம் உருவாகி வருகிறது. படத்தை தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக வெளியிட உள்ளார்கள்.
ராணுவ பின்னணியில் ராணுவ வீரர்களைப் பற்றிய படம் என்பதால் இந்திய அளவில் இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இப்படத்திற்காக ஹிந்தியில் சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதற்காக மும்பை சென்றுள்ளார் சாய் பல்லவி.
இன்ஸ்டாவில், “பெயர் அமரன், நான் மும்பையில் டப்பிங் செய்து வருகிறேன்,” என ஹிந்தியை ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார்.