கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி | சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு |
ரஜினி - பிரபு இணைந்து நடித்த குரு சிஷ்யன் என்ற படத்தில் தமிழுக்கு வந்தவர் கவுதமி. அதன் பிறகு கமல், விஜயகாந்த், ராமராஜன் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஒரு பெரிய ரவுண்டு வந்தார். சில படங்களில் கதையின் நாயகியாகவும் நடித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டவர் ஒரு குழந்தைக்கு அம்மாவான நிலையில் விவாகரத்து பெற்றார். அதையடுத்து நடிகர் கமல்ஹாசன் உடன் பல வருடங்களாக இணைந்து வாழ்ந்து வந்தார். கவுதமியின் மகள் சுப்புலட்சுமி சினிமாவில் நடிக்க வருவதாக செய்திகள் வெளியானபோது, அதை அவர் மறுத்து வந்தார். தற்போது தனது மகள் சுப்புலட்சுமிக்கு லண்டனில் நடிப்பு பயிற்சி கொடுத்திருக்கும் கவுதமி, விரைவில் துருவ் விக்ரம் நடிக்கும் ஒரு படத்தில் மகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாகவும் கோலிவுட்டில் ஒரு தகவல் பரவி வருகிறது.