22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் சர்தார். அப்படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகத்தை தொடங்கி இருக்கிறார் மித்ரன். இப்படத்தில் கார்த்தியுடன் மோதும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். அதோடு முதல் பாகத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா என மூன்று நாயகிகள் நடித்த நிலையில், இரண்டாம் பாகத்திலும் மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள். பிரியங்கா மோகன், மாளவிகா மோகனன், ஆஷிகா ரகுநாத் ஆகிய மூன்று நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.