குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் |
தமிழில் மண்டேலா எனும் படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் மடோன் அஸ்வின். முதல் படத்திற்கே தேசிய விருதை வாங்கினார். இதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து 'மாவீரன்' என்கிற படத்தை இயக்கினார். இப்படமும் விமர்சன ரீதியாக வரவேற்பையும், வசூலையும் பெற்றது.
இதன்பிறகு மடோன் அஸ்வின் அடுத்த படம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் மடோன் அஸ்வின் அடுத்து ஹிந்தியில் ஒரு புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளாராம். இதனை பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தயாரிக்கிறார் எனும் தகவல் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது.