ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் | லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
தமிழில் மண்டேலா எனும் படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் மடோன் அஸ்வின். முதல் படத்திற்கே தேசிய விருதை வாங்கினார். இதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து 'மாவீரன்' என்கிற படத்தை இயக்கினார். இப்படமும் விமர்சன ரீதியாக வரவேற்பையும், வசூலையும் பெற்றது.
இதன்பிறகு மடோன் அஸ்வின் அடுத்த படம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் மடோன் அஸ்வின் அடுத்து ஹிந்தியில் ஒரு புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளாராம். இதனை பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தயாரிக்கிறார் எனும் தகவல் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது.