பிறந்தநாளில் வந்த ‛விக்ரம் 63' பட அறிவிப்பு | கேரளாவில் மட்டுமே 100 கோடி வசூலித்த 'வாழ 2' | மலையாளத்தில் யுவன் ஷங்கர் ராஜா | அந்த படத்தில் நடித்தது தவறு : கவுதம் கார்த்திக் | தன் குரலை பயன்படுத்தி மோசடி : கோர்ட் உதவியை நாடிய அல்லு அர்ஜுன் | விஜய் சேதுபதியின் 'டிரைன், ஸ்லம்டாக்', எப்போது வரும் ? | லப்பர் பந்து வாய்ப்பை நிராகரித்தது ஏன்? : எஸ்ஜே சூர்யா | என்னிடம் தெரிவிக்காமலேயே 30 வயது அதிகமான நடிகருக்கு ஜோடி ஆக்கினார்கள் : மிருணாள் தாக்கூர் வருத்தம் | திரையரங்கு உரிமையாளர்கள் பிரச்னையில் சுமூக உடன்பாடு : பேட்ரியாட் ரிலீஸ் சிக்கல் தீர்ந்தது | பவன் கல்யாணுடன் ராம்சரண் மற்றும் அவரது சகோதரியையும் விமர்சித்த காமெடி நடிகர் கைது |

‛குரங்கு பொம்மை' படம் மூலம் கவனிக்க வைத்தவர் இயக்குனர் நித்திலன் சாமிநாதன். சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து 'மகாராஜா' என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக மற்றும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் வசூலும் ரூ.80 கோடியை தாண்டி உள்ளது. ரூ.100 கோடி கிளப்பிலும் இணைய வாய்ப்பு உள்ளது.
மகாராஜா படத்தை தொடர்ந்து நித்திலன் அடுத்து நயன்தாரா உடன் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாக தெரிவிக்கின்றனர்.




