காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை: சாய்பல்லவி | ராஜமவுலி பட நடிகர்களுக்கு பயிற்சி தரும் நாசர் | பவன் கல்யாண் பேரைச் சொல்லி கைத்தட்டல் வாங்கிய எஸ்ஜே சூர்யா | ரூ.1000 கோடி வசூலைக் கடக்குமா 'கல்கி 2898 ஏடி' | 'ஆர்யமாலா' என்னுடைய படம்: தயாரிப்பாளர் மீது இயக்குனர் குற்றச்சாட்டு | மீண்டும் வில்லியாகும் பரீனா ஆசாத் | ‛எதிர்நீச்சல்-2 கிடையாது.. ஆனால்!..' : திருச்செல்வம் கொடுத்த சர்ப்ரைஸ் | விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டாரா விமல்? | சமந்தாவிடம் வருத்தம் தெரிவித்த டாக்டர்! | 'கேம் சேஞ்சர்' அப்டேட் கொடுத்த ஷங்கர் |
சித்தி 2 மற்றும் மலர் ஆகிய தொடர்களில் ஹீரோயினாக நடித்தவர் ப்ரீத்தி சர்மா. மலர் தொடர் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளார். ஆரம்பத்தில் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் சமீபகாலமாக திரைக்கதை மிகவும் பலவீனமாக உள்ளது. இதனால் டிஆர்பியிலும் பின் தங்கி வருருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த ப்ரீத்தி சர்மா தொடரிலிருந்து திடீரென விலகியுள்ளார். ஏற்கனவே ஹீரோ அக்னி விலகியிருந்த நிலையில் தற்போது ப்ரீத்தி சர்மாவும் விலகியிருக்கிறார். ப்ரீத்தி சர்மாவுக்கு பதில் இனி மலர் கதாபாத்திரத்தில் மோதலும் காதலும் தொடரில் நடித்து வந்த அஸ்வதி நடிக்க இருக்கிறார்.