இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி | 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு | 'நீளிரா' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் : 'எமகாதகி' புகழ் ரூபா | துரந்தர் காட்சி : மன்னிப்பு கேட்ட மாதவன் |

கடந்த 2019ம் ஆண்டில் தமிழில் கார்த்தி நடித்து வெளிவந்த 'தேவ்' படத்தை அப்போது அறிமுக இயக்குனரான ரஜத் ரவிசங்கர் என்பவர் இயக்கினார். ரகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடித்தார். இப்படம் தோல்வியை தழுவியது. இதனால் ரஜத் ரவிசங்கரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. தற்போது ஏழு வருடங்களுக்கு பிறகு தெலுங்கில் ஒரு புதிய படத்தை இவர் இயக்கவுள்ளார். இதை யுவசுதா ஆர்ட்ஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கின்றனர். கதாநாயகனாக தெலுங்கு சினிமாவில் வளர்ந்து இளம் நடிகரான விஸ்வாக் சென் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.