ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் | வேள்பாரிக்கு தீவிரம் காட்டும் ஷங்கர் : ஹீரோ யார்? | வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர் | இந்தவாரம் 6 படங்கள் ரிலீஸ் : 2025 தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்குமா? | பிளாஷ்பேக்: முதல்வர் ஸ்டாலினுடன் நடித்த பாக்யஸ்ரீ | பிளாஷ்பேக்: திடீர் இயக்குனராகி, காணாமல் போன வில்லன் | மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி |

நகைச்சுவை நடிகர் சூரி விடுதலை படத்தின் வெற்றிக்குப் பிறகு கதையின் நாயகனாக தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் அவர் முதன்மை வேடத்தில் நடித்த 'கருடன்' படமும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது விடுதலை 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இதுதவிர கொட்டுக்காளி என்ற படமும் அடுத்து வெளியாக உள்ளது. இந்த படங்களுக்கு பின் ‛விலங்கு' வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கலாம் என கூறப்படுகிறது.