வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

!
நடிகர் சூரி கதாநாயகன் அவதாரம் எடுத்த பிறகு கதைக்கு முக்கியம் வாய்ந்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். தற்போது 'மண்டாடி' படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து 'இன்று நேற்று நாளை, அயலான்' ஆகிய படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என ஏற்கனவே தகவல் வெளியானது. தொடர்ந்து தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக மண்டாடி படத்தில் தனது சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை வேகமாக முடிக்க கோரிக்கை வைத்துள்ளார் சூரி.




