சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படம் துவக்கம் | விஜய் 69 : புரட்சிகரமான அரசியல் படமாம் | மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜோடியாக ஆத்மிகா | ‛கேப்டன்' பாடல், போஸ்டருக்கெல்லாம் காப்புரிமை கேட்க மாட்டோம் : பிரேமலதா | திருப்பதி ‛லட்டு' பற்றிய கேள்வி : ‛நோ கமென்ட்ஸ்' என்ற ரஜினி | ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் |
எதிர்நீச்சல் தொடரில் ஜனனியாக நடித்த மதுமிதாவும், நிவாசினியாக நடித்த வைஷ்ணவி நாயக்கும் உயிர்த்தோழிகள் என்பது ரசிகர்கள் பலரும் அறிந்ததே. இருவரும் ஒன்றாக சேர்ந்து பல லூட்டிகள் அடித்து இன்ஸ்டாகிராமில் அப்டேட் செய்துள்ளனர். தற்போது எதிர்நீச்சல் தொடர் முடிந்துவிட்ட நிலையில் ரீயூனியனில் அனைவரும் ஒன்றாக சந்தித்துள்ளனர். அப்போது மதுமிதாவும் வைஷ்ணவியும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, மதுமிதா தன் இலையில் சாப்பிடாமல் வைத்த பிரியாணி பீஸ்களை வைஷ்ணவியின் இலையில் எடுத்து வைக்கிறார்.
இந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள மதுமிதா அதில் 'உங்கள் உணவுக்கான மனித குப்பைத் தொட்டியை டேக் செய்யுங்கள்' என்று தனது உயிர்த்தோழியையே கலாய்த்துள்ளார். இருந்தாலும் ஜனனிக்கு இவ்வளவு குசும்பு ஆகாது.